எம்எல்ஏ.-க்களை கைது செய்தால் கைதுக்கு பிந்தைய விளைவுக்கு அரசே பொறுப்பு

 உபி மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் கிட்டத்தட்ட 50 பேர்வரை கொல்லப்பட்டனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வன்முறைக்கு பாஜக தான் காரணம் என உண்மையில் வன்முறைக்கு காரணமான ஆளும் சமாஜ்வாடி கட்சி வீண் குற்றம் சுமத்தி அவர்களை கைதுசெய்யவும் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடி அரசு தயாராகிவருகிறது.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கூறியதாவது:-

அரசின் இந்த மாதிரியான கைது நடவடிக்கைகளை எங்கள் எம்எல்ஏ.-க்கள் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் கைதுக்குபிறகு என்ன நடக்குமோ அதற்கு அரசே பொறுப்பாகவேண்டும் என்று நான் எச்சரிக்கை விடுக்கிறேன்.

ஏதேனும் எம்எல்ஏ-க்கள் கைது செய்யப்படுவார்களேயானால், அது சமாஜ்வாடிகட்சி மீண்டும் வன்முறையை தொடங்கவிரும்புகிறது என்றே எடுத்துக்கொள்ளப்படும். இந்தமுறை அவர்கள் ஒரு சமுதாயத்தை, ஒருகட்சியை குறிவைக்கவே விரும்புகிறார்கள்.
என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...