பாட்னா குண்டு வெடிப்பு குற்றவாளி மெகர் ஆலம் மீண்டும் கைது

 தேசியபுலனாய்வு அமைப்பினர் விசாரணையின் போது தப்பிஓடிய பாட்னா குண்டு வெடிப்பு குற்றவாளி மெகர் ஆலம் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான் .

குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான மோடி பங்கேற்ற பாட்னா பொதுக் கூட்டத்தில் தொடர்குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 6பேர் பலியாகினர். 80க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்தசம்பவம் தொடர்பாக இதுவரை 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின்பட்கலின் கூட்டாளி தெஷீன் அக்தர் தான் இந்த குண்டு வெடிப்பின் மூளையாக செயல்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. போலீசாரிடம் சிக்கியவர்களில் மெகர் ஆலமை தேசியபுலனாய்வு அமைப்பினர் விசாரித்து வந்தனர். அப்போது கழிவறைக்கு செல்வதாக கூறி ஜன்னல்வழியே அவர் தப்பிவிட்டார். இது நாடுமுழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து உள்ளூர் போலீசிடம் தேசியபுலனாய்வு அமைப்பினர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் தப்பியோடிய மெகர்ஆலம் கான்பூரில் போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...