இந்திய சிறுபான்மையினர் மீதான அமெரிக்காவின் தீர்மானம் சிரிப்பைபுத்தான் தருகிறது

 இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் –அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் — இப்படி ஒரு செய்தி (21.11.13.) இந்து நாளிதழிழ் வெளியிட்டுள்ளது.சித்தார்த் வரதராசனுக்கு பிறகு இந்து மிகவும் முன்னேறியுள்ளது..

ஆர்.எஸ்/.எஸ்.–பாஜக..மோதி, இவர்களை பற்றி அவதூறாக கட்டுரைகலாக வந்தால்தானே விமர்சனங்கள் வருகிறது..அதே "அவதூறுகளை" செய்தியாக வெளியிட்டுவிட்டால், யாரும் கேட்க முடியாதல்லவா?..

அதோடு கூட எதாவது "லெட்டர் பேட் " அமைப்பு ஒன்றின் மோதி எதிர்ப்பு பேட்டியையும், பிரசுரித்து, தன "இந்துத்வா எதிர்ப்பு அஜ்ண்டாவையும்" பூர்த்தி செய்து கொள்ளலாம் அல்லவா? .–இதைத்தான் இந்து இன்று செய்துள்ளது..சமீபகாலமாக செய்தும் வருகிறது..

இதுதான் இந்துவின் புதிய "பாலிசி " மாற்றம்..அதுசரி..கிடக்கட்டும்..நான் விஷயத்துக்கு வருகிறேன்..

இந்தியாவில் சிறுபான்மை மதங்களுக்கு ஆபத்தாம்..அது பாது காக்கப்படவேண்டுமாம்..இந்து தேசியவாத இயக்கங்களின் வன்முறை திட்டங்களிலிருந்து சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டுமாம்..இப்படி தீர்மானம் போட்டிருக்கிறது அமெரிக்க செனட் சபை..

அட மட சாம்பிராணிகளே..உங்களுக்கு யாரடா இப்படி தகவல் கொடுத்தார்கள்..இந்தியாவில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், ஜாலியாக சாப்பிட்டுவிட்டு.."ஹாயாக", தானே இருக்கிறார்கள்…அவர்களுக்கு என்ன ஆபத்து?–எங்கே ஆபத்து?–யாரால் ஆபத்து?–யாரவது சொல்லமுடியுமா?–அவங்களால் எங்களுக்குத்தானடா ஆபத்து..

எந்த ஊரிலும், எந்த மாநிலத்திலும், பெரும்பான்மையினர் வம்பு பண்ணுவதே இல்லை..சிறுபான்மையினர் செய்யும் அடாவடிக்கு, வம்புக்கு, குறும்புக்கு பதிலடி கொடுக்கிறார்கள்..அவ்வளவுதான்டா..

அதுவும் ஆயிரத்தில் ஒன்றுதான் அதுகூட கூடாது என்கிறீர்களா?..

2002 இல் ரயில் பெட்டிக்குள், 40 லிட்டர் கெரசினை ஊற்றி, 56 கரசேவகர்களை உயிரோடு எரித்தார்களே..அதில் 41 பெண்கள் மற்றும் சிறுவர்கள் இறந்தார்களே..அத்ர்க்குபிரகுதானே குஜராத் கலவரம் மூண்டது?

முசாபர் பூரில் "சாட்" இனப்பெண்ணை கேலி செய்து மானபங்க படுத்தியது யார்?இதற்க்கு நியாயம் கேட்டு சாட் இனமக்கள், மகாபன்ஜாயத்த்தை கூட்டியபோது, அதில் தாக்குதல் நடத்தி 5 பேரை கொன்றது யார்?–இதற்க்கு சாட் மக்கள் பதிலடி கொடுத்ததில் முஸ்லீம்கள் இறந்தால் அது அநியாயமாம்..இது எந்த ஊர் நியாயம்..

சரி இதையெல்லாம் அமெர்க்காகாரன் கேட்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை..அமெர்க்காகாரனுக்கு நம்மை கேள்வி கேட்க யார் உரிமை கொடுத்தது?..

ஒருவேளை அமெரிக்காவுக்கு வைத்தியத்துக்கு போன சோனியாகாந்தி உரிமை கொடுத்திருப்பாரோ?.இந்தியா அவரது புகுந்த வீட்டு சொத்தல்லவா?.

அமெர்க்காவே நீ உன் வேலையை பார்..எங்கள் நாட்டில் தலைவிடுவதர்க்கு நீ யார்..உன்னிடம் பற்றவைக்கும் "எட்டப்பன் " யார் என்று சொல்..நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..

ஸ்னோ டேன் ஸ்னோ டேன் என்று ஒருத்தன் –நீ இந்தியா உட்பட பல நாடுகளில் உளவு பார்த்தை போட்டு உடைத்தது விட்டு உன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, ரஷ்யாவில் தஞ்சமடைந்த பிறகும், உனக்கு எங்களை பேச என்ன தகுதி இருக்கிறது..

ஆப்கானிஸ்தானத்திலும், இராக்கிலும், போர் நெறிமுறைகளை உடைத்தெறிந்து விட்டு, அப்பாவி முஸ்லீம்களை நீ கொன்ரு குவித்ததை..விக்கி லீக்ஸ் படம் போட்டு காட்டிய பிறகு..நீ இந்திய முஸ்லீம்களிடம் காட்டும் பரிவு..போலியானது என்று உலகத்துக்கு தெரியாமலா இருக்கும்?

இந்தியாவில் பாதுகாப்பு இந்துக்களுக்குத்தான் தேவை என்ற நிலை இருக்கும் போது அமெரிக்க தீர்மானத்தை படித்தவுடன் சிரிப்புத்தான் வருகிறது..

அமெரிக்காவின் அடுத்த தீர்மானம் இப்படித்தான் இருக்கும்.."உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து  கொண்ட சோனியா காந்தியை இந்து தேசியவாதிகள் தோற்கடித்து விட்டார்கள்.".."மகாத்மா காந்தியே தன அடுத்த வாரிசு நீதான்"– என்ற ராகுல்காந்தியை ,இந்து தீவிரவாதிகள் தோற்க்கடித்தார்கள்..இது சிறுபான்மையினருக்கு ஏற்ப்பட்ட ஆபத்து."…..இதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...