சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, உள்ளூர் பிரச்னைகளைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், தொகுதி வாரியாக தேர்தல் அறிக்கையை பா.ஜ.க வெளியிட்டு வருவதாக தில்லி மாநில பாசக தலைவர் விஜய்கோயல் தெரிவித்துள்ளார்.
மாடல்டவுன் சட்டப் பேரவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மாநில கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசியதாவது :
சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பிரச்னைகளை முன்னிலைப் படுத்தவும், அந்தந்த தொகுதிக்கான மேம்பாட்டு திட்டங்களை அறிவிக்கும் வகையிலும், தொகுதிவாரியாக தேர்தல் அறிக்கையை வரும் நாள்களில் பாஜகவெளியிடும். இருப்பினும் ஒட்டுமொத்த தில்லிக்கான பிரதேச அளவிலான தேர்தல் அறிக்கை ஓரிருநாள்களில் வெளியிடப்படும். அதில் அதிகளவில் வாக்குறுதிகள் குறித்து தெரிவிக்க முடியாது. இதைக்கருத்தில் கொண்டு, தொகுதிவாரியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகிறோம் என்றார்
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.