கேரள பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிட போவதாக கேரளமாநில தலைவர் முரளிதரன் கூறியுள்ளார்.
கொச்சியில் நடந்த ஒருநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக கேரள மாநில தலைவர் முரளிதரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்கூறியதாவது:
பாஜக சார்பில் கேரளாவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றதேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
இது குறித்து வருகிற 24ந் தேதி டெல்லியில்வைத்து நடைபெற இருக்கும் உயர் மட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம். தற்போது நடந்த 4 மாநில சட்ட சபை தேர்தல் முடிவுகளில் பாஜக மாபெறும் வெற்றிபெற்று உள்ளது எங்களுக்கு ஊக்கமாக உள்ளது. வருகிற பாராளுமன்றதேர்தலில் பாஜக பெருபான்மையுடன் வெற்றிபெற்று கூட்டணி கட்சியுடன் ஆட்சியமைக்கும் என்றார்
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.