விவேகானந்தரின் 150வது ஜெயந்திவிழா, ஓராண்டாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக, தேசியளவில் அமைக்கப்பட்டுள்ள விழாகுழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநில நிர்வாகிகளின் ஆலோசனைகூட்டம், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடக்கிறது.
டிச., 25 முதல் 3 நாட்கள்நடக்கும் இந்த கூட்டத்தில், பங்கேற்க, டிசம்பர் ., 25 காலை, கன்னியாகுமரி வரும் ஆர்எஸ்எஸ்., அமைப்பின் தேசியதலைவர் மோகன்பாகவத், டிச., 28ல், திருவனந்தபுரம் சென்று, விமானம் மூலம் டில்லிசெல்கிறார்.
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.