கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ.க தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிறகு, எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது , “நாங்கள் பா.ஜ.க.,வில் இணைவதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம். பாஜகவில் சேருவதற்கு ராஜ்நாத்சிங் ஒப்புதல் தந்துள்ளார் . இரண்டொரு நாள்களில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன்’ என்றார்.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.