மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகா சிறப்பான வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருவதாக பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் பாராட்டியுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனது சொந்த ஊருக்கு வருகைபுரிந்தார் இந்தி நடிகர் சல்மான்கான். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாட்டில் நல்லபணிகளை யார் செய்கிறார்களோ அவர்களுடன் நான் உள்ளேன். உதாரணமாக மத்திய பிரதேச மாநில முதல்வர் நல்ல வளர்ச்சிபணிகளை மேற்கொண்டுள்ளார்.
எனவே அவரதுகட்சிக்கு மக்கள் வாக்களித்து மூன்றாவது முறையாக வெற்றிபெற செய்துள்ளனர். அவர் மிகவும் நல்ல மற்றும் தகுதியான நபர்” என தெரிவித்துள்ளார்.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.