தனது லட்சியம் பார்லிக்கு செல்வதுதான் என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படுத்தி விட்டார் , அவரது கட்சி பாஜக.,விற்கோ அல்லது பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கோ சவாலாக இருக்காது எனவும் பா.ஜ., தலைவர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் கெஜ்ரிவாலின் மாயா ஜாலம் முடிந்தது எனவும், அவரை பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்து கொண்டுவிட்டனர் எனவும் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.