உங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்

 உங்களுடன் இணைந்துசெயல்பட விரும்புகிறேன். நம் நாடுகளுக்கு இடையே, நீண்டகாலமாக தீர்க்கப் படாமல் உள்ள பிரச்னைளுக்கு, சுமுக தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என்று , பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: உங்களுடனான சந்திப்பு, திருப்தி கரமாகவும், ஆக்கப் பூர்வமாகவும் இருந்தது. சந்திப்பின் போது, இருவரும் நடத்திய, ஆசியபிராந்திய நலன் குறித்த விவாதம், பயனுள்ள வகையில் இருந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையே, நீண்டகாலமாக, குறிப்பிட்ட சில பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. இந்த பிரச்னைகளுக்கு, விரைவில் தீர்வுவரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எதிர் காலத்திலும், உங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...