நிர்மலா சீதா ராமன், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்தார்

 மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக, ஜூன் 21 அன்று, வேட்புமனு தாக்கல்செய்தார்.

ஆந்திராவில் காலியாக இருக்கும் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு, அடுத்தமாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த இடத்துக்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், ஜூன் 21 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவர், தன் வேட்பு மனுவை சட்டமன்றச் செயலாளரிடம் வழங்கியபோது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக ஆந்திர மாநிலத் தலைவர் அரி பாபு, தெலுங்கானா மாநிலத் தலைவர் கிஷன்ரெட்டி, தெலுங்கு தேசம், பாஜக. தலைவர்களும் உடன் இருந்தனர் . பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி , மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமனை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...