விவசாயிகளின் நலனுக்காக, வருகிறது டிடி – கிசான்

 விவசாயிகளின் நலனுக்காக, டிடி – கிசான் என்ற பெயரில், விரைவில், 24 மணிநேர, டிவி சேனல் துவக்கப்படும், என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை கூறுவதற்காக, விரைவில் பிரத்யேக, டிவி சேனல் துவக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

டிடி – கிசான் என்றபெயரில் செயல்படவுள்ள இந்தசேனலில், வானிலை முன் அறிவிப்புகள், எச்சரிக்கைகள், அணைகளில் உள்ள தண்ணீர் இருப்புவிவரம், விதைகள், உரங்கள் ஆகியவை தொடர்பான முக்கிய ஆலோசனைகள் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட துறைகளின் முக்கிய நிபுணர்கள், இந்த ஆலோசனைகள் வழங்குவர். இந்தசேனல், 24 மணி நேரமும் இயங்கும்.

பிரசார் பாரதியுடன் இணைந்து, இதற்கான இறுதிக் கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளோம். புதியசேனல் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளிவரும் . 11 பிராந்திய மொழிகளில் இந்த, டிவி சேனல் ஒளிபரப்பாகும்.என்று , அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...