ஒரே மேடையில் தோன்றிய நரேந்திர மோடி, சோனியா காந்தி

 தலைநகர் டில்லியில் நேற்று நடந்த தசராவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் , தலைவர் சோனியா காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் , ஒரே மேடையில் அமர்ந்து கண்டு களித்தனர். .

கடந்த, 10 நாட்களாக நடந்த தசராவிழாவின் கடைசி நாளான நேற்று, ராவணனை வதம்செய்யும் நிகழ்ச்சி, டில்லி சுபாஷ் மைதானத்தில் நடந்தது. இந்தவிழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர், முன்னதாக வந்து பல்வேறு விஷயங்கள் குறித்து, சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தார். பின், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஆகியோர் வந்ததும், மோடி, சோனியா உள்ளிட்டோர் அவர்களை வரவேற்று, மைதானத்துக்குள் அழைத்துச் சென்றனர். விழாவை துவக்கிவைக்கும் வகையில், ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மோடி, சோனியா உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர். பின், ராமர், லட்சுமணன் வேடம் அணிந்திருந்த வர்களுக்கு திலகமிட்டனர். இதையடுத்து, மோடி, சோனியா உள்ளிட்ட அனைத்து தலைவர்களும், ஒரேமேடையில் அமர்ந்தனர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விழாவை துவக்கிவைத்தார். இதன் பின், ராவணன், கும்பகர்ணன் ஆகியோரை வதம்செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்த இருவரின் உருவ பொம்மைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. அப்போது, மைதானத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.