2-ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பு ஏற்பட்டு இருப்பது உண்மை; அமர் பிரதாப் சிங்

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்ப்படவில்லை என்று கூறுவது தவறு. இழப்பு ஏற்பட்டு இருப்பது உண்மை என சிபிஐ தலைமை அதிகாரி அமர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார் .

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விசாரணை நாடாளுமன்ற பொது

கணக்கு குழு முன்பாக செவ்வாய்கிழமை ஆஜராகி விளக்கம் தரும்போது அவர் இவ்வாறு தெரிவித்ததாக பொது கணக்குக்-குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முரளி மனோகர் ஜோஷி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது முதலில் வருபவருக்கு முன்னுரிமை எனும் கொள்கையின் அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு-செய்ததில் அரசுக்கு நஷ்டம் ஏற்படவில்லை என கூறுவது தவறு என சிபிஐ தலைமை_ அதிகாரி ஏ.பி. சிங் தெரிவித்தார். ஆனால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாக கூற இயலாது . ஏனென்றால் 2-ஜி ஒதுக்கீட்டில் இருக்கும் குற்ற பின்னணி குறித்து மட்டுமே நாங்கள் விசாரித்து வருகிறோம் என பிரதாப் சிங் கூறினார்-.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...