இந்தியாவை பிரிக்க, மேற்கத்தியநாடுகள் முயற்சி

 இந்தியாவை பிரிக்க, மேற்கத்தியநாடுகள் முயற்சிக்கின்றன. இதற்கு வாய்ப் பளிக்காமல், அனைவரும் ஒன்று சேரவேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ளார்.

தும் கூருவில் சித்த கங்கா மடத்தில், 'உலக இந்துபரிஷத்' அமைத்து, 50 ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஆர்எஸ்எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: தர்மத்தின் பாதையில் நாட்டை, முன்னடத்தி செல்லவேண்டும். இந்துதர்மம், உடைந்த கண்ணாடி போன்று ஆகிவிட்டது. இதை, ஒன்றுசேர்க்க முயற்சிக்க வேண்டும். மொத்த உலகத்துக்கும், வழிகாட்டக் கூடிய சக்தி, இந்திய நாட்டுக்கு உள்ளது. வெளிநாட்டினரால், இந்தியாவில் இந்து தர்மம் உடைந்துவிட்டது. இதை ஒருங்கிணைக்க வேண்டும். வெளிநாட்டினர், இந்தியமக்களை மதமாற்றம் செய்கின்றனர். இது போன்றவர்களுக்கு, நமதுதர்மம், கலாசாரத்தை நினைவூட்டி, மீண்டும் அவர்களை இந்து தர்மத்துக்கு அழைத்துவர வேண்டும். என்று மோகன் பாகவத் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...