மேற்கு வங்க மாநிலம் பர்தானில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது:
கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியால் பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை. ஆனால் பாஜக அரசு பதவியேற்ற 7 மாதங்களில் பண வீக்கம் கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்து பீகார், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறும். மேற்கு வங்கத்திலும் நாம் ஆட்சியமைக்கப் போகிறோம். இதை மம்தா கேட்கும் வகையில் நீங்கள் உற்சாகமாக குரல் எழுப்புங்கள்
சாரதா சிட்பண்ட் முறைகேட்டில் சிக்கிய திரிணமூல் தலைவர்களை காப்பாற்றமட்டுமே முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சி மேற்கொண்டு வருகிறார். மாநிலத்தின் வளர்ச்சியில் அவருக்கு அக்கறை இல்லை. என்று அவர் பேசினார்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.