பிரதமர் நரேந்திரமோடி வரும் மே மாதம் சீனா செல்லவுள்ளதாக மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
4 நாள் பயணமாக சீனாவந்துள்ள சுஷ்மா சுவராஜ் அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி-யுடனான சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மே மாதம் எந்த தேதியில் பிரதமர் மோடி சீனாவுக்கு வருகிறார்? என்பது குறித்து இறுதி முடிவெடுத்து சீன அதிகாரிகளுக்கு இன்று தெரிவிப்பேன் எனவும் சுஷ்மா தெரிவித்தார் .
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.