நம் தாய்மார்கள் ஒன்றும் குழந்தை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் அல்ல என்று ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கான்பூர் நகரில் நடந்த ஆர்எஸ்எஸ். கூட்டத்தில் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.
நம் தாய்மார்கள் ஒன்றும் குழந்தைகளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் அன்று. குழந்தைபெறுவது தனி நபரின் முடிவு ஆகும். சில கருத்துகளை தெரிவிக்கும் முன்பு நன்குயோசிக்க வேண்டும் என்றார். மோகன் பகவத்
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.