சீனாவுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் பிரதமர் அருணாசல பிரதேசத்துக்கு செல்கிறார்

 வட கிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தை சீனா சொந்தம்கொண்டாடி வருகிறது. இந்தியாவின் அங்கமாக திகழும் அருணாசல பிரதேச எல்லையில் நடைபெறும் ரெயில் மற்றும் பஸ் போக்கு வரத்துக்கான உள் கட்டமைப்பு வசதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.

இந்நிலையில் அருணாசல பிரதேச மாநிலம் உருவான தினம் தலைநகர் ஈட்டா நகரில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார்.

இந்த விழாவில் அவர் பங்கேற்ற ஒருமணி நேரத்தில் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பெய்ஜிங்கில் சீனாவுக்கான இந்தியதூதர் அசோக் காந்தாவை சீன வெளியுறவு துணைமந்திரி லியு ஷென்மின் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தார்.ரிவித்தது.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்தியவெளியுறவு அமைச்சக அதிகாரி கிரன் ரிஜிஜு ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் அருணாசல பிரதேசம் முழுவதும் இந்தியாவின் பகுதி, அங்கு இந்தியபிரதமர் செல்வதை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது.

அவ்வாறு இருக்கும்போது இந்திய பிரதமர் அவரது நாட்டில் உள்ள பகுதிக்கு செல்வதை பிரச்சினை ஆக்குவது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் சீனாவுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் அருணாசல பிரதேசத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் செல்ல இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...