ஜம்மு-காஷ்மீர் அரசிடம் அறிக்கை கோரும் மத்திய அரசு

 ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத தலைவரை விடுதலைசெய்ய உத்தரவிட்டது குறித்து அம்மாநில அரசு அறிக்கை அளிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் டிஜிபியை தொடர்பு கொண்டு பேசிய உள்துறை செயலாளர் எல்சி கோயல், பிரிவினை வாதத் தலைவர் மஸாரத் அஸ்லாம் விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவுப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது .

, மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அம்மாநில பா.ஜனதாவினர் மத்திய தலைமையைக் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய ஜம்முகாஷ்மீர் பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெரும்பாலும் இதேகருத்தை வலியுறுத்தியுள்ளனர். தேசிய பாதுகாப்புக்கு மசரத்ஆலம் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இந்தவிவகாரத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

2010ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்த வன்முறைக்கு முக்கியகாரணமாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட பிரிவினைவாத தலைவர் மசரத்ஆலமை விடுதலைசெய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டது. நாட்டுக்கு எதிராக போரை தூண்டுதல் உள்ளிட்ட 15 வழக்குகள் ஆலம் மீது உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...