தமிழ் புத்தாண்டை இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் பாரதபிரதமர் நரேந்திர மோடி தமிழ் நண்பர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் ''தமிழ் நண்பர்களுக்கு என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஆண்டுகள் அவர்களுக்கு சிறப்பாக அமையவும், மகிழ்ச்சியாக இருக்கவும் நான் பிரார்த்தி க்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.