ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை

 ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறியதையடுத்து அங்குள்ள நிலைமை குறித்து மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பார்ரிக்காருடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார்.

டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலும் கலந்துகொண்டார். எல்லையில் கடந்த இரு தினங்களாக நிலவும் பதட்டமான சூழல் குறித்து முழுமையான ஆலோசனை நடத்த உள்துறை அமைச்சர் இந்தசந்திப்புக்கு அழைப்பு விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இன்று காலை எல்லைப் பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் டிகே பதாக் அஜித்தோவலை சந்தித்து எல்லைப் பகுதியின் சூழல் குறித்து எடுத்துரைத்தார். பிரதமர் நரேந்திர மோடி நாளை காஷ்மீர் செல்லவுள்ள நிலையில் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...