ரபேல்விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் கசிந்த ஆவணங்கள் அடிப்படையில் மறு ஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்த கோரிக்கை விடபட்டது. அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் புதிய ஆவணங்கள் அடிப்படையில் ....
அயோத்தி வழக்கு விவகாரத்தில் மத்தியஸ்தர்களை நியமிப்பது தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகியது.அயோத்தி நிலப்பிரச்னையை நீதிமன்றம் நியமிக்கும் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.
உத்தர பிரதேச ....
அயோத்தியில் உள்ள சர்ச்சைக் குரிய நிலம் தொடர்பான வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்கவேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்திய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
அயோத்தியில் பாபர் ....
சினிமா நடிகர்கள் எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்? என்னும் கேள்வி பலரிடமும் இருக்கிறது! சினிமா நடிகர்களையே தூக்கிவிழுங்கும் அளவுக்கு இன்று இந்திய அரசியலில் அரசியல் வாதிகளும் பத்திரிக்கை ஊடகங்களும் ....
உச்ச நீதிமன்றம் ,நீதிபதி கே.எம்.ஜோசஃபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் கொலீஜியம் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியதில் தவறில்லை என்று கூறியுள்ளது.
உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை ....
எல்லோரும் தமிழக அரசியலில் பரபரப்பாக இருக்க, சப்தமேயில்லாமல் உச்ச நீதிமன்றம் அதிமுக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
#வழக்கு எண் Criminal appeal 416/2018 தீர்ப்பு நாள் 20.03.2018
தாழ்த்தப்பட்டோர்களுக்கெதிராகச் செயல்படுவோர் ....
அயோத்தி பிரச்னை பதற்றம் நிறைந்ததுடன், உணர்வுப் பூர்வமான விஷயம் என்பதால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்துபேசி சுமுகத்தீர்வு காண, புதிய சமரச முயற்சி தொடங்கப்பட வேண்டும் என்று ....
சொத்துகுவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்ட மூன்றுபேர் மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம், இன்று உறுதிசெய்தது. பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதி குமார சாமி பிறப்பித்த ....
1.உச்சநீதிமன்றம் தடை விதித்தபின் 2016 ஆண்டு , மத்திய அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் முயற்சியால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக ஆணை வெளியிட்டது.
2. இந்த முயற்சிக்கு ....
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
காவிரி நீர்பங்கீடு தொடர்பான ....