Popular Tags


நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்

நீதிமன்ற தீர்ப்பு குறித்து  பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள் ரபேல்விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் கசிந்த ஆவணங்கள் அடிப்படையில் மறு ஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்த கோரிக்கை விடபட்டது. அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் புதிய ஆவணங்கள் அடிப்படையில் ....

 

அயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்

அயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம் அயோத்தி வழக்கு விவகாரத்தில் மத்தியஸ்தர்களை நியமிப்பது தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகியது.அயோத்தி நிலப்பிரச்னையை நீதிமன்றம் நியமிக்கும் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது. உத்தர பிரதேச ....

 

அயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற முட்டுக்கட்டை நீங்கியுது

அயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற முட்டுக்கட்டை நீங்கியுது அயோத்தியில் உள்ள சர்ச்சைக் குரிய நிலம் தொடர்பான வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்கவேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்திய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. அயோத்தியில் பாபர் ....

 

அவகாசம் தேவை!

அவகாசம் தேவை! சினிமா நடிகர்கள் எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்? என்னும் கேள்வி பலரிடமும் இருக்கிறது! சினிமா நடிகர்களையே தூக்கிவிழுங்கும் அளவுக்கு இன்று இந்திய அரசியலில் அரசியல் வாதிகளும் பத்திரிக்கை ஊடகங்களும் ....

 

மத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திருப்பி அனுப்பியது தவறில்லை!

மத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திருப்பி அனுப்பியது தவறில்லை! உச்ச நீதிமன்றம் ,நீதிபதி கே.எம்.ஜோசஃபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் கொலீஜியம் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியதில் தவறில்லை என்று கூறியுள்ளது. உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை ....

 

வன்கொடுமைச் சட்டம்

வன்கொடுமைச் சட்டம் எல்லோரும் தமிழக அரசியலில் பரபரப்பாக இருக்க, சப்தமேயில்லாமல் உச்ச நீதிமன்றம் அதிமுக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. #வழக்கு எண் Criminal appeal 416/2018 தீர்ப்பு நாள் 20.03.2018 தாழ்த்தப்பட்டோர்களுக்கெதிராகச் செயல்படுவோர் ....

 

அயோத்தி புதிய சமரச முயற்சி தொடங்கப்பட வேண்டும்

அயோத்தி புதிய சமரச முயற்சி தொடங்கப்பட வேண்டும் அயோத்தி பிரச்னை பதற்றம் நிறைந்ததுடன், உணர்வுப் பூர்வமான விஷயம் என்பதால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்துபேசி சுமுகத்தீர்வு காண, புதிய சமரச முயற்சி தொடங்கப்பட வேண்டும் என்று ....

 

சசிகலா உள்ளிட்ட மூன்றுபேர் மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது

சசிகலா உள்ளிட்ட மூன்றுபேர் மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது சொத்துகுவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்ட மூன்றுபேர் மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம், இன்று உறுதிசெய்தது. பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதி குமார சாமி பிறப்பித்த ....

 

ஜல்லிக்கட்டுப் போராட்டம் – சில உண்மைகள்

ஜல்லிக்கட்டுப் போராட்டம் – சில உண்மைகள் 1.உச்சநீதிமன்றம் தடை விதித்தபின் 2016 ஆண்டு , மத்திய அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் முயற்சியால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக ஆணை வெளியிட்டது. 2. இந்த முயற்சிக்கு ....

 

காவிரி மேலாண்மை அமைப்பது குறித்த நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப் படுத்தியுள்ளது

காவிரி மேலாண்மை அமைப்பது குறித்த நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப் படுத்தியுள்ளது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. காவிரி நீர்பங்கீடு தொடர்பான ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...