ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நதீம் என்ற பப்பன் (27). இவர் ஷூஷோரூம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஆக்ரா பகுதியை சேர்ந்த ரூபி (26) என்ற ....
முத்தலாக் மசோதா நிறைவேற்றப் பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளத்தில், கருத்து பதிவிட்டுள்ள அவர், ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிகால செயல்கள் குப்பைத் ....
முத்தலாக் தடைசட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவுஅளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்மூலம் முத்தலாக் தடை ....
பாராளுமன்றம் மக்களவையில் முத்தலாக் மசோதா மீதானவிவாதம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துபேசி வருகின்றனர்.
இதற்கு பதில் அளித்து சட்டமந்திரி ரவி ....
உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணையாக இருசக்கரவாகனம் கொடுக்கப்படாததால் திருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற்கு ஒருவர் முத்தலாக் கொடுத்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஜாகன்ஹிராபாத் பகுதியைச்சேர்ந்தவர் ....
கடும் விவாதத்திற்கு மத்தியில் முத்தலாக் தடை மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. ஓட்டெடுப்பு துவங்கும் முன்னதாக காங்கிரஸ்., சமாஜ்வாடி , அதிமுக, உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்புசெய்தன. ....
முத்தலாக் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்துக்கு மாற்றான புதிய மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் உடனடியாக மூன்றுமுறை தலாக்கூறி மனைவியை விவாகரத்து செய்யும் ....
மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்துசெய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மக்களவையில் ....
முத்தலாக் சட்டத்தை ஒருமித்தகருத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் மூன்று முறை தலாக்கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடந்த ....