ராகுல் , இந்துவும் இல்லை, இந்துத்துவாவாதியும் இல்லை

ராகுல் , இந்துவும் இல்லை, இந்துத்துவாவாதியும் இல்லை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி “இந்துத்துவாவாதிகள் அதிகாரத்தை மட்டும் விரும்புவார்கள். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து ஆட்சியில்இருக்கிறார்கள். இந்துத்துவ வாதிகளை ஆட்சியிலிருந்து மக்கள் அகற்றிவிட்டு உண்மையின் பாதையில் ....

 

வீரர்கள் மண்ணில் புதைக்கப் படவில்லை… அவர்கள் விதைக்கப் படுகிறார்கள்…

வீரர்கள் மண்ணில் புதைக்கப் படவில்லை…  அவர்கள் விதைக்கப் படுகிறார்கள்… தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும், “வெலிங்டன் ராணுவ பயிற்சி” மையத்தில், பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக, நமது நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ....

 

“ஒரே சுகாதாரம்” உலகின் குருவாகும் பாரதம்

“ஒரே சுகாதாரம்” உலகின் குருவாகும்  பாரதம் சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில்  பாரத பிரதமர் நரேந்திர மோடி "ஒரே பூமி ஒரே சுகாதாரம் "(ஆரோக்கியம்) என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார்.  இதை அவர் ....

 

மற்றவர்களை குறை சொல்லி தப்பிப்பதே உங்கள் வழக்கமாகிவிட்டது

மற்றவர்களை  குறை சொல்லி தப்பிப்பதே உங்கள் வழக்கமாகிவிட்டது சென்னை வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட TN CM. வெள்ளத்திற்கான காரணத்தை Press கேட்டபோது "அதிமுக ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் என்ன ....

 

மத்திய அரசின் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றுமா தமிழக அரசு

மத்திய அரசின் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றுமா தமிழக அரசு நாட்டின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி தினத்தன்று, மக்களுக்கு, தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக ....

 

பாதுகாப்பான தீபாவளியே…ஆனந்தமான தீபாவளி

பாதுகாப்பான தீபாவளியே…ஆனந்தமான தீபாவளி தீபாவளி! குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை அனைவரும் ஆனந்தமாக எதிர் பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள்! தீபாவளி என்றாலே உடனே நினைவுக்குவருவது புத்தாடைகள், புதுமகிழ்ச்சி, பலவகை பலகாரங்கள், ரொம்ப ....

 

பங்களாதேசில் இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்!

பங்களாதேசில்  இந்துக்கள் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டிக்கட்டும்! பங்களாதேசம் மற்றும் அண்டை நாடுகளில் இந்துக்கள் மீது தாக்குதல் - உலக நாடுகள் கண்டிக்கட்டும்! வீண்பழிகள் - உண்மைத் தன்மை குறித்து உலகமனித உரிமை அமைப்புகள் விசாரிக்கட்டும்!! அண்டை நாடானா ....

 

விஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்

விஜய தசமி  அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும் தசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த ....

 

விஜய தசமி கொண்டா படுவது ஏன்?

விஜய தசமி கொண்டா படுவது ஏன்? பிரம்மாவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான் மகிஷன் என்னும் அசுரன், அவனது தவத்தில் மனம் குளிர்ந்த பிரம்மா அவன் முன்பு தோன்றி என்ன வரம் வேண்டும் என்று ....

 

அனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி

அனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி கல்விச்செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத்தேவையான அனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது ....

 

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...