போர்ட் லுாயிஸ், இந்தியா - மொரீஷியஸ் இடையே எட்டு ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று கையெழுத்தாகின. கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர தினம் ....
மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை படைத்த பெண்கள், பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை நிர்வகித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் ....
கும்பமேளாவின் மூலம் படகு உரிமையாளர் குடும்பம் ரூ.30 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.
உ.பி.யில் மஹா கும்பமேளா நிகழ்வு ஜன.13ம் தேதி ....
உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
டில்லியில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவுக்கு ....
பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தேசியவாதிகள் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு தலைவர்களின் உறவு குறித்து அவர் பேசியதாவது: பிரதமர் மோடி வலுவான ....
2008 மும்பை தாக்குதல் பயங்கரவாதி தஹாவூர் ராணாவை விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்த அதிபர் டிரம்புக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இந்தியாவிற்கு ....
''ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, எவ்வித பாகுபாடும் இல்லாததாக, மனிதகுலத்துக்கு பயன் அளிப்பதாக இருக்க வேண்டும்.
''நம்பிக்கை, வெளிப்படைத்தன்மையுடன், அனைவருக்கும் அந்த தொழில்நுட்பம் கிடைப்பதை உறுதி செய்யும் ....
பெங்களூரில், 15வது சர்வதேச விமான கண்காட்சியை துவக்கி வைத்த ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ''ராணுவ துறையில், 2025ம் ஆண்டு, மாற்றத்திற்கான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன ஆயுதங்கள் ....
மாஸ்கோரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்றார். அப்போது, ரஷ்ய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் இடையே புடின் பேசியதாவது:
நம் ....
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை துரோகி என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி, ஜார்ஜ் சோரோஸ் மற்றும் OCCRP ஆகியோர் இணைந்து ....