ஆன்மிக துணுக்குகள் ரகசியங்கள் கேள்வி பதில்கள், ஆன்மிக தகவல்கள் ஆன்மிக கதைகள் பக்திக் கதைகள்


குஜராத் பிராம்மணி மாதா

குஜராத் பிராம்மணி மாதா குஜராத் மானிலத்தில் காந்தி நகர் என்ற மாவட்டத்தில் உள்ளது கலோல் என்ற தாலுக்கா. அதில் உள்ள தின்குஜ்ஜா என்ற கிராமத்தில் உள்ள தேதின்குஜ்ஜா திருக்கோவில். தின்குஜ்ஜாவில் உள்ள ....

 

மனத்தாலே கடவுளை அடைவதே ஞானிகளால் சொல்லப்பட்ட மார்க்கம்.

மனத்தாலே கடவுளை அடைவதே ஞானிகளால் சொல்லப்பட்ட மார்க்கம். கடவுளை அடைவது, கடவுளை அடைவது' என்கிறோமே, அது என்ன சாத்தியமானதா? அப்படி ஒன்று உண்டோ? கடவுளை அடைவது என்றால் என்ன ? மரணமடைந்த அவனோடு ஐக்கியமாவதா? இல்லை மனத்தாலே ....

 

சாமியாடிச் செட்டியார் மகிமை

சாமியாடிச் செட்டியார் மகிமை பொன்னி ஆறு பாயும் சோழவள நாட்டைப் புகார் நகரைத் தலைநகராய்க் கொண்டு ஆண்ட 'கண்டன் ' என்னும் சோழ வேந்தன், வெண்குட்டத்தால் பாதிக்கப்பட்டான். அறவோர்கள் சொற்படி சிவத்தலப் ....

 

காசிக்கு நிகரான திருமுதுகுன்றம் பழமலைநாதர் திருக்கோயில்

காசிக்கு நிகரான திருமுதுகுன்றம்  பழமலைநாதர் திருக்கோயில் நடு நாட்டு 22 சிவத்தலங்களுள் ஒன்பதாவது திருத்தலமாக அமைந்திருப்பது திருமுதுகுன்றமாகும். திருமுதுகுன்றம் முத்திதரும் தலங்களுள் ஒன்று. இந்தத் தலத்தில் இறப்பவரின் உயிரை இறைவன் தன் தொடை மீது ....

 

தடைகளை நீக்கும் கால பைரவர்

தடைகளை நீக்கும் கால பைரவர் பைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடுக்கை, வெட்டிப்பட்ட ....

 

பழனி ஆண்டவர் சிலையின் மகிமை

பழனி ஆண்டவர் சிலையின் மகிமை தண்டாயுதபாணி கடவுளின் இருப்பிடமாக உள்ள பழனி மலை மகத்தானது. ஜாதி மதம் இன்றி பல்வேறு மதப்பிரிவினரும் பெரும் திரளாக அங்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு நிவாரணம் ....

 

அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும்

அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் இராமாயண யுத்தம் முடிந்து ராமபிரான் ஆட்சி பொறுப்பை ஏற்று இருந்த காலம் அது. அயோத்தியாவை ஆண்டு வந்த அவர் மாதம் ஒரு முறையாவது தமது மந்திரி சபையைக் ....

 

மங்களூர் சராவு சரபேஸ்வரர் ஆலயம்

மங்களூர்  சராவு சரபேஸ்வரர் ஆலயம் கர்னாடகா மானிலத்தில் புகழ் பெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் பல உண்டு. முக்கியமாக மங்களூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் ஆச்சரியமான பின்னணிக் கதைகளைக் கொண்டுள்ளது. அப்படி ....

 

மஹா பாவி யார் ? நாரத புராணத்தின் ஒரு கதை

மஹா பாவி யார் ? நாரத புராணத்தின் ஒரு கதை முன்னொரு காலத்தில் சூர்ய வம்சத்தை சேர்ந்த பஹு எனும் மன்னன் ஆட்சியில் இருந்தான். அவன் மிகவும் நேர்மையான முறையில் ஆட்சியை நடத்தி வந்தவன். அவன் ஆட்சியில் அனைத்து ....

 

ஜனக மகராஜாவின் நேர்மை

ஜனக மகராஜாவின் நேர்மை முன் ஒரு காலத்தில் விதர்ப தேசத்தில் நிர்மால்ய ரிஷி என்றொரு ரிஷி இருந்தார். அவர் வனத்தில் தங்கி இருந்தார். அந்த கால ராஜா மகாராஜாக்கள் அவரிடம் தமது ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...