வேத காலத்தின் ஆரம்ப நிலையை, சற்றேறக்குறையத் துல்லியமாக அறிந்துகொள்ள, பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தைத் தெரிந்துகொள்வது அவசியம் . சர்ச்சைக்குரிய, பல்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கும் இந்த ....
கம்ஸனின் அரச சபையே கதிகலங்கிப் போயிருந்தது. கண்ணனைத் தீர்த்துக் கட்ட கம்ஸனால் ஏவிவிடப்பட்ட மாயாவிகள் அனைவரும் அடியோடு நாசமாயினர். பூதனை என்ற அரக்கி எப்படிப் போனாளோ ....
நம்மில் நிறையப் பேருக்கு மிகப் பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா? குழந்தைகள் கேள்விகளால் தங்களைத் துளைத்தெடுப்பதுதான்! 'அட... நம்ம குழந்தை எத்தனை புத்திசாலியா இருக்கு? வாய் கொள்ளாத ....
பாரதம் என்பது சாதாரண நிலப்பரப்பு அல்ல; சக்தியின் வடிவம் என்கிறார் மகரிஷி அரவிந்தர். தேசத்தில் ரிஷிகள், முனிகள், ஞானிகள், ஆதிசங்கரர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற பெரியவர்கள், தேசம் ....
ராமரால் கட்டப்பட்ட சேதுபாலம் எப்படி 17,50,000 ஆண்டுகளாக இராமேசுவரம் அருகில் உள்ளதோ அதேபோன்று மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவான் வாழ்ந்த அரசாண்ட துவாரகா புரியும் 5200 ஆண்டுகளாக ....
பாண்டவர்களில் ஒருவனான சகாதே வனுக்கு முக்காலமும் அறியும் ஆற்றல் எப்படிகிடைத்தது....? முக்காலமும் தெரிந்திருந்தால், ஏன் போரில் என்னநடக்கும் என்று உடன் பிறந்தவர்களிடம் ஏன் செல்லவில்லை ?
பாண்டு உயிர்பிரியும் ....
கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடகமேடையில் ஒரு காட்சி. அதில் ....
இந்துயிசம் என்பது ஒரு மதமல்ல அது வாழ்வியல் முறை அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் கடை பிடித்த வாழ்க்கை முறை.இதை நாம் சொல்லவில்லை.நம் நாட் டின் உயர்ந்த ....