கூட்டணி விவகாரத்தில் அதிமுக., தங்களை முழுவதுமாக காயப்படுத்தி விட்டதாகவும், ஜெயலலிதாவின் அணுகுமுறையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், தொடர்ந்து அகந்தையுடனே இருப்பதால் அதிமுக., கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக மதிமுக,. தெரிவித்துள்ளது . மேலும் வரும் சட்டசபை தேர்தலில் மதிமுக., போட்டியிடாது என்றுமுடிவு செய்யப்பட்டிருப்பதாக மதிமுக, பொதுசெயலர் வைகோ வெளியிட்டள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
{qtube vid:=ftBHMa4bVCw}
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.