மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாததால் திமுக இந்த முறை தோல்வி அடையும்

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாததால் திமுக இந்த முறை தோல்வி அடையும் என பா.ஜ.க தலைவர் வெங்கைய நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

 


பா ஜ க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்செய்வதற்காக மதுரை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது

மக்களின் உண்மையான அடிப்படைத்தேவைகளைப் புரிந்து-கொண்டு நல திட்டங்களை செயல்படுத்தாததால் இந்தஆட்சி நிச்சயம் தோல்வியடையும் . இலவச திட்டங்களால் மேலும்மேலும் ஊழல்தான் நடைபெறுகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இலவசத்திட்டங்கள் மறைமுக ஊழலுக்கு வழிகோலுகின்றன. முதல்வர் கூறுவது போல் தேர்தல்ஆணையம் ஒருதலை பட்சமாக நடந்து கொள்ளவில்லை. தேர்தல் நியாயமாக நடைபெற தேர்தல்ஆணையம் முயன்று வருகிறது. ரேஷன்கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள், சிறுசிறு கடைகள், டீக்கடைகளில் கூட பணவிநியோகத்தில் ஆளும் கூட்டணிக்கட்சியினர் ஈடுபடுவதை பார்க்கும் போது, தேர்தல்ஆணையம் இன்னும் இதில் அதிகமுனைப்பு காட்ட வேண்டும் என தோன்றுகிறது. ஊழலைத்தடுக்க இன்னும் கூடுதல் கண்காணிப்பு தேவை.நடைபெறுகின்ற 5 மாநிலத்தேர்தலுக்கு பின்பு மத்தியில் நிச்சயம் மாற்றம் உருவாகும் மேலும், தமிழக சட்டசபைக்குள் இந்தமுறை கணிசமான எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் செல்வார்கள்… என்று தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...