ஓட்டுக்காக விட்டுக்கொடுக்கும் திருமாவளவன் – தமிழிசை

வேங்கைவயலில் குடிநீரில் மலம் கழித்தவர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில், தி.மு.க., சும்மா இருந்து விட்டு, மக்கள் போர்க்கொடி துாக்கியதும் எதிர்க்கிறது.
மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக பா.ஜ., எடுத்துக் கூறியதும், மத்திய அமைச்சர் ஒப்புக்கொண்டார். எல்லா நிலையிலும், தி.மு.க., தோல்வி அடைந்து விட்டது.

வி.சி., தலைவர் திருமாவளவன், அம்பேத்கரை எல்லா இடங்களிலும் விட்டுக் கொடுக்க தயாராகி விட்டார். அம்பேத்கரை தலைவராக பார்க்காத காங்கிரசுக்கு வக்காலத்து வாங்குகிறார். ஓட்டு வங்கிக்காக எல்லாவற்றையும், அவர் விட்டு கொடுத்து விட்டார். ‘இண்டி’ கூட்டணியில் உள்ளவர்கள், சுயநலவாதிகள் என, நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...