கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா சென்றடைந்தார்

 3 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மலேசியா சென்ற டைந்தார். இந்த சுற்றுப் பயணத்தின் போது இரு  ஆசியன் -இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்.

மலேசிய தலை நகர் கோலாலம் பூருக்கு தனிவிமானம் மூலம் சென்றடைந்த பிரதமர் மோடியை, மலேசியாவுக்கான இந்திய தூதர் டிஎச் திரு மூர்த்தி வரவேற்றார். பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக மிகப் பெரும் விளம்பர பலகைகள் கோலலம்பூர் நகர்முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியை சந்திக்க உள்ளூர்மக்களும் புலம்பெயர்ந்த இந்தியர்களும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.

மோடி தங்கியுள்ள ரெனிஸ்ஸன்ஸ் ஓட்டல்வளாகத்தில் மோடியை சந்திக்க  இந்திய வம்சாவளியினர்  காத்திருக்கின்றனர். பிரதமர் ஓட்டலை விட்டு வெளியே றுகையில், அவரைபார்க்க ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் குழுமியிருந்தனர்.

கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் நாளை பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதேபோல், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியிலும் நாளை உரையாற்றவுள்ளார். மலேசிய நாட்டு பிரதமர் நஜீப்ரசாக்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். அப்போது பாதுகாப்பு, ராணுவம் ஆகியதுறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பல்வேறு புரிந் துணர்வு ஒப்பந்தங்களும் இந்த சந்திப்பின்போது கையெழுத்தாக உள்ளன.

இதனிடையே மலேசியாவில் நடைபெறும் 13வது ஆசியான் மாநாட்டை சீர்குலைப் பதற்காக, அங்கு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக கூறபடுகிறது. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்கள் மலேசியா வந்துள்ளதால் அங்கு  தீவிரவாதிகள்  தாக்குதல்நடத்த அதிகவாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மலேசியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.