கண்டிப்பாக தேசிய நீதி கமிஷன் அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
தேசிய வழக்கறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது, நமது-நாட்டில் நீதித்துறையின் மீதிருக்கும் நம்பக
தன்மையை காப்பாற்ற வேண்டுமென்றால் , தேசிய நீதி கமிஷனை கண்டிப்பாக அமைக்க வேண்டும். ஒய்வு-பெற்ற நீதிபதிகளுக்கு அரசுபதவிகள் வழங்க கூடாது. ஏனென்றால் அது நீதிபதியாக இருக்கும்போது அவர்கள்-தீர்ப்பு வழங்குவதை பாதிக்கும் என்று தெரிவித்தார்
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.