முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் வளர்ச்சி பற்றி அறிய வேண்டும். பின்பு 22 முதல் 33 வாரம் வரை 3 வாரத்திற்கு 1 முறையும், 34 முதல் 37 வாரம் வரை 2 வாரத்திற்கு 1 முறையும், 38வது வாரம் முதல் வாரம் 1 முறையும் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.