முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் வளர்ச்சி பற்றி அறிய வேண்டும். பின்பு 22 முதல் 33 வாரம் வரை 3 வாரத்திற்கு 1 முறையும், 34 முதல் 37 வாரம் வரை 2 வாரத்திற்கு 1 முறையும், 38வது வாரம் முதல் வாரம் 1 முறையும் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.