பரூக் அப்துல்லா மன்னிப்பு கேட்க; பாஜக

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்ந்து பாகிஸ் தானிடமே இருக்கும் என்று கூறிதற்காக பரூக் அப்துல்லா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக. கோரியுள்ளது.  

 ஜம்முவில் நேற்று செய்தியாளர் களிடம் பேசிய பரூக் அப்துல்லா, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்ந்து பாகிஸ் தானிடமே இருக்கும், அதே போல் ஜம்முகாஷ்மீர் தொடர்ந்து இந்தியா வசமே இருக்கும். இதை நாம்முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் பல ஆண்டுகளாக கூறிவருகிறேன். ஆனால், என்ன செய்தார்கள்? ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒருபகுதியாக சேர்த்தார்களா? போரினால் அப்பாவி மக்கள்தான் பலியாவர்கள். பேச்சுவார்த்தைதான் தீர்வு” என்று தெரிவித்தார்.

பரூக் அப்துல்லாவின் கருத்திற்கு பாஜக. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ப.ஜ.க,. செய்தி தொடர்பாளர் வீரேந்திர குப்தா “ ஒன்று பரூக் அப்துல்லா மறதிநோயால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது தனது அரசியல் ஆதாயத்திற்காக இந்தபிரச்சனையை கிளப்பியிருக்க வேண்டும்.

பரூக் அப்துல்லாவின் கருத்து இந்தியாவிற்கு எதிரானது மட்டுமல்ல, காஷ்மீர் விவாகரத்தில் இந்தியாவின் நிலை பாட்டை வலுவிலக்க செய்யும்வகையில் உள்ளது. எனவே அவர் மன்னிப்பு கேட்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...