பிரம்மபுத்ரா நதியின் மீது அணை ஒன்றும் கட்டவில்லை என இந்தியாவிடம் சீனா உறுதிமொழி தந்துள்ளதாக வெளியுறவுதுறை அமைச்சர் எஸ்எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார் .
“பிரம்மபுத்ராவில் மின்-திட்டம் ஒன்றை மட்டுமே செயல்படுத்தி
வருவதாகவும், படுகையோ அணையோ கட்டவில்லை என்றும் சீன அரசு தரப்பில்-நம்மிடம் தெரிவிக்கபட்டுள்ளது. எனவே, நதிநீர் திசை திருப்பபடும் என்கிற கேள்விக்கே இடமில்லை.” என எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார் .
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.