பிரம்மபுத்ரா நதியின் மீது அணை ஒன்றும் கட்டவில்லை என இந்தியாவிடம் சீனா உறுதிமொழி தந்துள்ளதாக வெளியுறவுதுறை அமைச்சர் எஸ்எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார் .
“பிரம்மபுத்ராவில் மின்-திட்டம் ஒன்றை மட்டுமே செயல்படுத்தி
வருவதாகவும், படுகையோ அணையோ கட்டவில்லை என்றும் சீன அரசு தரப்பில்-நம்மிடம் தெரிவிக்கபட்டுள்ளது. எனவே, நதிநீர் திசை திருப்பபடும் என்கிற கேள்விக்கே இடமில்லை.” என எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார் .
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.