அன்னியரை விரட்ட மென்மை வேண்டாம் என்றும் வீரம் பேசிய நேதாஜி

சாத்வீகமும், சத்ரியமுமாய் இரு துவருவங்களும் விடுதலை போர்க்களத்தில் அன்னியரை எதிர்த்து நின்றிருந்தன.அன்னியரை விரட்ட மென்மை வேண்டாம் என்றும் வீரம் பேசிய நேதாஜி அதற்கு தளபதியதியாய் இருந்தார். அவர் ஏற்று கொண்ட பொறுப்பு சாதாரணமானது அல்ல. துணைக்கு அவர் அழைத்துக் கொண்ட கூட்டாளிகளும் மிக சாதாரணமாவர்கள் அல்லர். போர் வெறியும்

அடங்காத முரட்டு சுபாவமும் கொண்டவர்கள் ஐப்பான் ராணுவத்தினர். அவர்களை தம் வசம் வைத்துக் கொள்வது மிகுந்த சாமர்த்தியம் இருந்தால் மட்டுமே முடியும் நேதாஜிக்கு அந்த திறன் இருந்தது.

காந்தி நேதாஜியை பற்றி "அவசரக்காரர், ஆத்திரக்காரர்" என்றும் நேரு அவரை படபடப்பானவர், பண்படாதவர்" என்றும் கூறினார்கள். ஆனால் ஸ்தாபன காங்கிரஸின் சரித்திரம் இருவரையும் வென்று எடுத்தவர் நேதாஜி என்று பதிவு செய்துள்ளது.
நேதாஜி சுதந்திர பாரதம் என்ற நிழல் அரசாங்கத்தை 1944-ல் ஏற்படுத்தினார். அசாத் இந்தியா என்ற பெயரில் கரண்சி நோட்டுகளும் புழக்கத்தில் விட்டார்.

ஒருபுறம் பாரதம் விடுதலை அடைய வேண்டும் அதற்காக அன்னியர்கள் வெளியேற வேண்டும் என்ற எண்ணம் பரவியது. ஆனால் நேதாஜி தேசம் விடுதலை அடைந்து விட்டது. அன்னியர்கள் வெளியேறுவதுதான் பாக்கி என்றார்.

ஜனவரி 23-ந் தேதி நேதாஜியின் பிறந்த நாள் அதுபோல் அவருக்கு வழி காட்டியாய் திகழ்ந்த ராஷ் பிகாரி நினைவு நாள் ஜனவரி 17-ந் தேதி வருகிறது.

16 வயதில் துறவியாக வேண்டுமென்று வெளியேறிய நேதாஜி 41-வது வயதில் காங்கிரஸின் தலைமை பதவி வரை உயர்ந்து அவர். 44-வது வயதில் ஜெர்மனி, ஜப்பான், கிழக்காசிய நாடுகளில் உள்ள அரசியல் பிரமுகர்களை சந்தித்து பின்னர் இந்திய ராணுவத்தை அமைத்தார். அதில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த பெருமை உள்ளது.
ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றில் அவரது இறந்த தேதி குறிப்பிடபடவில்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...