இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் அக்கினி மாந்தத்தையும் உண்டாக்கும். ஆயினும் மிக உழைக்கும் ஏழைகளுக்கு இது ஒரு முக்கிய உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. உடலை வளர்க்கும் தன்மை இருப்பதால் அதிக தீயனும் உள்ள மக்கள் இதைப் பச்சையாகவே உண்பார்கள். தீயபனச் சக்தி குறைந்தவர்ககள் இதை வேக வைத்துத் தனித்தேனும், வெல்லம், கலந்தேனும் உண்பார்கள்.
இதைப் பச்சையாக வேனும், வேகவைத்து தோலை, உரித்தேனும் நன்றாக வெய்யிலில் உலர்த்தி மாவாக்கிக் கஞ்சி செய்து சர்க்கரை, பால் சேர்த்து குடிப்பார்கள். பால் இல்லாத குழந்தைகளுக்கு மாவைச் சர்க்கரையில் கலந்து வெந்நீரில் கலந்து கொடுத்து வளர்ப்பது ஏழைகளின் பழக்கம்.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.