கறுப்பு பணத்தில் பாதி காங்கிரஸ்க்கு சொந்தமானது

சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியாவின் கறுப்பு பணத்தில் பாதி காங்கிரஸ்கட்சித் தலைவர்களுக்கும், அமைச்சர்களுகும் மற்றும் அந்த கட்சியின் ஆதரவாளர்களுகும் சொந்தமானது என்று பாரதிய ஜனதா எம்பி மேனகா காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியதாவது காங்கிரஸ் சிபிஐயை அதன் லாக்கரில் வைத் திருக்கிறது தேவைப்படும்-போது சிபிஐயை பயன்படுத்துகிறது. பாபா ராம்தேவ் மற்றும்– அண்ணா ஹசாரேவிடம் காங்கிரஸ் நடந்து கொள்ளும் முறை கெளரவமானதாக-தெரியவில்லை என அவர் கண்டனம்-தெரிவித்தார்.

காங்கிரஸ்-தலைவர்களின் பணம் சுவிஸ்-வங்கிகளில் வைக்கபட்டுள்ளது. எனவேதான் கறுப்புப்பணத்துக்கு எதிராக குரல்-எழும்போதெல்லாம் அதை நசுக்க முயற்சிக்கிறது என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய இளைஞர ...

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய இளைஞர்கள் இழந்த மரியாதையை பெற்றுள்ளனர் – ஜிதேந்திர சிங் கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ...

பிரிக்ஸ் உச்சி மாநாடு -மோடி ரஷ் ...

பிரிக்ஸ் உச்சி மாநாடு -மோடி ரஷ்யா செல்கிறார் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அதிபர் புடின் ...

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர ...

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் சண்டிகரில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...