பார்லிமென்டில், எதிர்க் கட்சிகளுக்கு சவால்விட்டு ஆவேசமாக பேசிய, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை பாராட்டி, சமூக வலை தளமான டுவிட்டரில், பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்மிருதி இரானியின் பேச்சு அடங்கிய வீடியோதொகுப்பை, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர்,
'சத்யமேவ ஜெயதே. இதை, நாட்டுமக்கள் முழுமையாக கேட்கவேண்டும்' என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.