7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம்

கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: யாரும் எதிர்பார்க்காத அளவில் இந்தியாவில் தொழில் வளர்ச்சியடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் பல தடைகளை உடைத்து, முக்கிய பதவிகளில், சிறந்த பொறுப்புகளுடன் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் கடந்த 7 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. சில இடங்களில் ஆண்களை விட கூடுதலாக பணியாற்றும் பெண்களும் உள்ளனர்.

இது அனைத்திற்கும் பிரதமர் மோடி, பெண்களுக்காக கொண்டு வந்த திட்டங்களே காரணமாகும். பிரதமர் முத்ரா யோஜனா, ஸ்டாண்ட்- அப் இந்தியா, ஸ்கில் இந்தியா திட்டங்கள் வெறும் டோக்கன் திட்டங்கள் அல்ல. இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களை உந்து சக்தியாக பார்க்கிறோம், எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இராணி, ‘பிற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெண்கள் அதிக மணிநேரம் வேலை செய்கிறார்கள். குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பெண்கள் அதிகநேரம் பணியாற்றுகின்றனர். வாரத்திற்கு அதிகபட்சம் 55 மணிநேரம் வரை வேலை செய்கிறார்கள், எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோத ...

மோடி அரசு பயங்கரவாதத்தை  ஒருபோதும் சகித்துக்கொள்ளாது – அமித்ஷா இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இ ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத் ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் ம ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பிரச்சனைகளை பேச வேண்டும் – அண்ணாமலை காட்டம் 'தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என்று தி.மு.க., நாடகம் நடத்துகிறது. ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேர ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேரம் – அண்ணாமலை ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – அமித்ஷா '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...