7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம்

கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: யாரும் எதிர்பார்க்காத அளவில் இந்தியாவில் தொழில் வளர்ச்சியடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் பல தடைகளை உடைத்து, முக்கிய பதவிகளில், சிறந்த பொறுப்புகளுடன் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் கடந்த 7 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. சில இடங்களில் ஆண்களை விட கூடுதலாக பணியாற்றும் பெண்களும் உள்ளனர்.

இது அனைத்திற்கும் பிரதமர் மோடி, பெண்களுக்காக கொண்டு வந்த திட்டங்களே காரணமாகும். பிரதமர் முத்ரா யோஜனா, ஸ்டாண்ட்- அப் இந்தியா, ஸ்கில் இந்தியா திட்டங்கள் வெறும் டோக்கன் திட்டங்கள் அல்ல. இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களை உந்து சக்தியாக பார்க்கிறோம், எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இராணி, ‘பிற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெண்கள் அதிக மணிநேரம் வேலை செய்கிறார்கள். குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பெண்கள் அதிகநேரம் பணியாற்றுகின்றனர். வாரத்திற்கு அதிகபட்சம் 55 மணிநேரம் வரை வேலை செய்கிறார்கள், எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...