உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட உதவும். மேலும் கோடைகாலங்கள் மற்றும் உடற் பயிற்சிசெய்யும் தருணங்களில் உடல் Dehydrate ஆவதைதடுக்கும்.

புரதச் சத்துக்கள் நிறைந்த மீன் வகை உணவுகளை நிறையசாப்பிடலாம். இதில் இருக்கும் Omega 3 Fatty Acid உடல் எடையை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது . இதயத்திற்கும் இதமானது.

நம் நாட்டில் பொற்கொடி என்னும் பொற்றாலைப் பாவை என்னும்
கரிசலாங் கண்ணியை அடிக்கடிநெய், பருப்பு, சேர்த்து பொரியல், குழம்பு
கடையல் ஆக உணவு பதார்த்தமாக உண்பது வழக்கம்.

இதனால் உடம்பில் தேங்கிய கெட்ட நீர்கள் வெளியாவதுடன் உடல் பலம் பெற்று மலச்சிக்கல் நீங்கி புத்திக்குத் தெளிவும், ஆரோக்கியமும் தரும். உடல் கனமும்,
பருமனையும், தொந்தியையும் கறைக்க விரும்புபவர்கள் நாள் தோறும் பகல்
உணவில் இரண்டு முதல் நான்குவாரம் தொடர்ந்து உண்டுவர, நல்ல
பலனுண்டு.

வெள்ளை முள்ளங்கி, வாழைத் தண்டு இவைகளை பொடி பொடியாக நறுக்கி,
எலுமிச்சை சாறு, உப்பு இவைகளை சேர்த்து, பச்சையாக வெறும்வயிற்றில்
தொடர்ந்து சாப்பிட்டு வர, அங் கங்கே விழும் சதைமடிப்புகள் மறையும்.
வாழைத் தண்டை வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவுடன் சேர்த்துக்
கொள்ள உடல் பருமன் குறையும்.

பாகற்காய், முட்டைக் கோஸ், கேரட், முருங்கை காய், வாழைத் தண்டு உள்ளிட்ட காய் கறிகளை அடிக்கடி சேர்த்துகொள்வது உடல் எடையைகுறைக்க உதவும்

உடல் எடை குறைக்க , உடல்  எடை  குறைய, உடல் கனம் குறைய  ,
உடல் பருமமன் குறைய  , தொந்தியையும் கறைக்க

One response to “உடல் எடை குறைய”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...