வாஞ்சிநாதன் மனைவியின் ரத்தக் கண்ணீர்

தர்ப்பைப் புல்லை ஏந்தி இறைவனைத் துதித்திடும் பிராமண சமுதாயது இளைஞர்கள் துப்பாக்கி ஏந்திச் சாகசம் செய்திட்ட சரித்திரச் சம்பவம் நினைத்துப் பார்க்கவே முடியாத – நிலைத்து நிற்கும் மாபெரும் காரியமாகும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்வீழ்ச்சிக்குப் பெயர் பெற்ற குற்றாலத்திற்கு அருகில் உள்ள செங்கோட்டையில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவன் தான் வாஞ்சிதான். காட்டிலாகாவில் வேலை செய்து வந்தான். பிறகு பெரிய புரட்சி வீரராக

மாறி கலெக்டர் ஆஷைச் சுட்டுக் கொன்று அதே துப்பாக்கியைத் தனது வாயில் வைத்து, தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாய்ந்து வீழ்ந்தான்.

பொன்னம்மாள்; வாஞ்சிநாதனின் சகோதரியின் மகள் தான் பொன்னம்மாள், பொன்னம்மாள் வயதுக்கு வருவதற்கு முன்பே வாஞ்சிநாதனுடன் பால்ய மணம் நடந்தது.
அவர்களின் முதலிரவு நடந்தததா என்று கூடத் தெரியவில்லை. பருவமடைந்த நாளில் இருந்து விதவைக் கோலம் பூண்டாள் பொன்னம்மாள். பசியும், பட்டினியுமாக வாழ்க்கை கழிந்தது.

சுதந்திரம் கிடைத்த பிறாகாவது அந்த அம்மாவுக்கு அரசு ஏதாவது செய்ததா என்றால் அதுவுமில்லை. அந்தத் தியாக சீலன் மனைவிக்கு பென்ஷன் கொடுக்க ஆயிரத்தெட்டு விதிமுறைகளை வகுத்து, கேள்வி கேட்பதிலேயே காலம் கடத்தியது காங்கிரஸ் ஆட்சி.
1967ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரச அவருக்கு கென்ஷன் கொடுக்க உத்தரவிட்டது.
தி.மு.க. ஆட்சியாளரிடம் யாசகம் வாங்கிச் சாப்பிடுவது வாஞ்சியின் மனைவிக்கு கேவலம் என்று எண்ணியோ, என்னவோ இயற்கை அந்தப் பென்ஷன் தொகை வரும் முன்னரே அவ்வமைiயாரை தன்னிடம் அழைத்துக் கொண்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...