இமயமலையில் இருக்கும் அமர்நாத் குகைக் கோயிலின் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான பக்தர்களின் புனிதப்பயணம் இன்று துவங்கியது .
ஜம்முவில் இருக்கும் பகவதி நகரிலிருந்து 2096 பக்தர்கள்
அடங்கிய முதல்குழு புறப்பட்டுச்சென்றது. அமர்நாத் பனி-லிங்கத்தை தரிசிக்க இதுவரைக்கும் மொத்தம் 2,50,000 பேர் பதிவு செய்திருக்கின்றனர் என அமர்நாத் கோயில்நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் பக்தர்கள் உடனடியாக பதிவுசெய்யும் வசதியும் செய்யபட்டுள்ளது.
tags; இமயமலையில், அமர்நாத் குகைக், கோயிலின் , பனி , லிங்கத்தை, பக்தர்களின் புனிதப்பயணம்
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.