சமாஜ்வாதி அரசுக்கு, தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும்தகுதி இல்லை

மக்களின் பிரச்னைகளை தீர்க்கமுடியாத சமாஜ்வாதி அரசுக்கு, தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும்தகுதி இல்லை என்று உத்தர பிரதேசத்தை ஆளும் சமாஜவாதி கட்சியை மறை முகமாக தாக்கிப் பேசினார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச தலைநகர் லக்னொவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, ''அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின்பங்காக வழங்கப்பட்டு வந்த நிதியை 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக பிரதமர் நரேந்திரமோடி உயர்த்தி உள்ளார்.

இந்த மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறுவது தவறானதாகும். நானும் உத்தரப் பிரதேச மாநில முதல்வராகப் பதவி வகித்திருக்கிறேன். இந்த மாநிலத்தின் அரசு கரூவூலம் குபேரனிடம் இருக்கும் நிதியைப் போன்றது என்பது எனக்கு தெரியும்.

மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி, மக்களை முட்டாள்களாக்க ஆளுங்கட்சியினர் முயற்சிக்கின்றனர். மேலும், மக்களின் பிரச்னையைத் தீர்க்க முடியாத ஒரு மாநில அரசுக்கு (உத்தரப் பிரதேசம்) தார்மிக அடிப்படையில் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் தகுதி இல்லை" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...