செல்போன் டவர் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது

செல்போன் டவரில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது என மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையின் கேள்வி நேரத்தின்போது செல்போன் டவரில் ஏற்படும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர்.

இதற்கு பதில்அளித்த மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செல்போன் டவரில் ஏற்படும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவது என்பது வதந்தியே என்றும், அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத இந்த வதந்திகளில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து நம் நாட்டில் உள்ள 6 உயர் நீதிமன்றங்கள் செல்போன் டவரில் ஏற்படும் கதிர் வீச்சால் எந்த பாதிப்பும் இல்லை என்று தீரப்பு வழங்கியுள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் சுட்டிக் காட்டினார். மேலும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதிலும் ஆதாரமில்லை என்று அவர் தெரிவித்தார். உலகசுகாதார நிறுவனமும் நீண்ட ஆராய்ச்சிக்கு பின், மொபைல்போன் கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...