தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், இருதொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நிறைவ டைந்துள்ளன. 134 தொகுதிகளை கைப்பற்றி அதிமுக வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க கூட்டணி 98 இடங்களை கைப்பற்றி பலமான எதிர்க் கட்சியாக உருவெடுக்கிறது.
1984ம் ஆண்டுக்கு பின்னர், ஆட்சியில் இருந்தகட்சி மீண்டும் தேர்தலில் தொடர்ந்து வென்று ஆட்சியை பிடிப்பது இதுவே முதல்முறை.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.