மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களே அசாமில் பா.,ஜனதாவுக்கு கிடைத்தவெற்றிக்கு காரணம்

மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களே அசாமில் பா.,ஜனதாவுக்கு கிடைத்தவெற்றிக்கு காரணம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் சட்டப் பேரவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து டெல்லியில் பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள்கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார். சாமானியரின் வாழ்க்கையை மாற்று வதற்கான தங்களது முயற்சிகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரமே அசாம்மாநிலத்தில் பாஜகவுக்கு கிடைத்தவெற்றி என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது நாட்டுமக்கள் பாஜக.,வை ஏற்று கொண்டிருப்பதற்கான அடையாளம் என்று அவர் தெரிவித்துள்ளார். அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பாஜக 89 இடங்களை பிடித்து வட கிழக்கு மாநிலங்களில் முதல் முறையாக ஆட்சியமைக்க உள்ளது. அசாமில் ஆளும் காங்கிரஸ்கட்சி 24 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...