உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடவேண்டாம்

 

உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடவேண்டாம் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வன்முறையால் பாதிப்புக்குள்ளான காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மற்றநாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக கூறும் பாகிஸ்தான் காஷ்மீரில் வன்முறையை ஊக்கப்படுத்தகூடாது. காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிகொள்ள வேண்டும். பாகிஸ்தானின் அணுகு முறை மற்றும் மனப் போக்கை நெருக்கும் சக்தியாக ஜம்மு காஷ்மீர் மாற வேண்டும்.

பிரதமர் நரேந்திரமோடி காஷ்மீர் நிலை குறித்து பெரும்கவலை அடைந்துள்ளார். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து அமைதியை கொண்டுவருவோம். இதில், "மூன்றாவது சக்தி" ஈடுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை,

பாதுகாப்பு படையினரை நிதானமாக இருக்கவேண்டும். அமைதி நிலவ மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இளைஞர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடவேண்டாம் என கேட்டு கொள்கிறேன் என்றார்.

தேவைபட்டால் காயம் அடைந்தவர்கள் தில்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுவர் என்று கூறினார்.காஷ்மீர் வனமுறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ராஜ்நாத் சிங்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...