இந்திய எல்லையை ஒட்டியுள்ள தங்களதுபகுதிகளில் முள்வேலி அமைக்க வங்கதேச அரசு முடிவுசெய்துள்ளது. இத்தகவலை அந்நாட்டின் எல்லைப்பாதுகாப்புப் படை தலைவர் அஜீஸ் அகமது தெரிவித்துள்ளார்.வங்கதேசத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியா மியான்மர் எல்லையில் சுமார் 282கி.மீ தொலைவிற்கு முள்வேலி அமைக்க வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். இந்தியா தனது எல்லையில் 79 சதவீதம் அளவுக்கு முள்வேலி அமைத்து விட்டது. இது எல்லைதாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்கும் வங்கதேசத்தின் முயற்சிகளுக்கு மறைமுகமாக உதவுவதாக குறிப்பிட்டார்.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.