இந்திய எல்லையை ஒட்டியுள்ள தங்களதுபகுதிகளில் முள்வேலி அமைக்க வங்கதேச அரசு முடிவுசெய்துள்ளது. இத்தகவலை அந்நாட்டின் எல்லைப்பாதுகாப்புப் படை தலைவர் அஜீஸ் அகமது தெரிவித்துள்ளார்.வங்கதேசத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியா மியான்மர் எல்லையில் சுமார் 282கி.மீ தொலைவிற்கு முள்வேலி அமைக்க வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். இந்தியா தனது எல்லையில் 79 சதவீதம் அளவுக்கு முள்வேலி அமைத்து விட்டது. இது எல்லைதாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்கும் வங்கதேசத்தின் முயற்சிகளுக்கு மறைமுகமாக உதவுவதாக குறிப்பிட்டார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.